வருமான வரி தொடர்பான விவகாரத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா மனு தள்ளுபடி

புதுடெல்லி: நடிகர் எஸ்.ஜே.சூர்யா ரூ.7 கோடியே 57 லட்சம் வருமான வரி செலுத்தாதது தொடர்பாக வருமானவரித்துறை வழக்கு தாக்கல் செய்துள்ளது. இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இதை விசாரித்த நீதிபதிகள் பி.வி.நாகரத்னா மற்றும் சதீஷ் சந்திர சர்மா ஆகியோர் பிறப்பித்த உத்தரவில், இந்த விவகாரத்தில் மேல்முறையீட்டு வழக்கு 467 நாட்கள் தாமதமாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்கிறோம் என்று உத்தரவிட்டனர்.

The post வருமான வரி தொடர்பான விவகாரத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா மனு தள்ளுபடி appeared first on Dinakaran.

Related Stories: