புதிய சாதனை படைக்கும் சென்னை மெட்ரோ.. உலகிலேயே முதல்முறையாக ஒரே தூணில் 5 தண்டவாளங்கள்

உலகிலேயே முதல்முறையாக ஒரே தூணில் 5 தண்டவாளங்களை அமைத்து சென்னை மெட்ரோ புதிய சாதனை படைக்கவுள்ளது. வடபழனி – போரூர் வரை 4 கி.மீ. தொலைவுக்கு 4 ரயில்கள் வந்து செல்லும் வகையில் இரட்டை அடுக்கு பாலம் அமைக்கப்படும் நிலையில், ஒன்றில் இருந்து மற்றொரு அடுக்குக்கு தடம் மாறுவதற்காக, ஆர்காடு சாலை பகுதியில் 5வது தண்டவாளமாக லூப் லைன் அமைக்கப்படுகிறது.

The post புதிய சாதனை படைக்கும் சென்னை மெட்ரோ.. உலகிலேயே முதல்முறையாக ஒரே தூணில் 5 தண்டவாளங்கள் appeared first on Dinakaran.

Related Stories: