தியாகராய நகர் போக்குவரத்து நெரிசலை குறைக்க வருகிறது பனகல் பார்க் மெட்ரோ!

சென்னை: சென்னையிலேயே 2வது பெரிய மெட்ரோ நிலையமாக பனகல் பார்க் மெட்ரோ ரயில் நிலையம் பிரமாண்டமாக தயாராகி வருகிறது. தரையில் இருந்து 20 மீட்டர் ஆழத்திலும், பூமிக்கு அடியில் 320 மீட்டர் நீளத்திற்கும் கட்டப்பட்டு வரும் நிலையம், ஒரே நேரத்தில் 5000 பேர் பயன்படுத்தும் வகையில் அமைகிறது

The post தியாகராய நகர் போக்குவரத்து நெரிசலை குறைக்க வருகிறது பனகல் பார்க் மெட்ரோ! appeared first on Dinakaran.

Related Stories: