உதகையில் தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்!!

நீலகிரி: உதகையில் உள்ள பிரபல தனியார் ஆங்கில பள்ளிக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. வெடிகுண்டு மிரட்டல் என்பது வெறும் புரளி என்பது சோதனை மூலம் தெரிய வந்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2 மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் பள்ளியில் சோதனையில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

The post உதகையில் தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்!! appeared first on Dinakaran.

Related Stories: