கூட்டத்தில், முன்னாள் தலைவர்கள் குமரி அனந்தன், கே.வீ.தங்கபாலு, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், திருநாவுக்கரசர், கே.எஸ்.அழகிரி, கிருஷ்ணசாமி மற்றும் எம்.பி.க்கள் மாணிக்கம் தாகூர், விஜய் வசந்த், சசிகாந்த் செந்தில், காங்கிரஸ் சட்டமன்ற கட்சித் தலைவர் ராஜேஷ் குமார், பொருளாளர் ரூபி மனோகரன், அமைப்பு செயலாளர் ராம் மோகன், எம்.எல்.ஏ.க்கள் அசன் மவுலானா, துரை சந்திரசேகர், ஊர்வசி அமிர்தராஜ் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர். கூட்டத்தில் திரளான காங்கிரசார் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பிக்கும் படி மாவட்ட தலைவர் எம்.எஸ்.திரவியம் அழைப்பு விடுத்துள்ளார். இதற்கான ஏற்பாடுகளை வடசென்னை கிழக்கு மாவட்ட காங்கிரசார் செய்து வருகின்றனர்.
The post தண்டையார்பேட்டையில் வடசென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம்: செல்வப்பெருந்தகை பங்கேற்கிறார் appeared first on Dinakaran.