மாநிலம் முழுவதும் மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் விரைவில் அமலுக்கு வரும் : அமைச்சர் முத்துசாமி

சென்னை : மாநிலம் முழுவதும் மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் விரைவில் அமலுக்கு வரும் என்று அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர் , “ஈரோடு சூரம்பட்டி அணைக்கட்டில் இருந்து செல்லும் கால்வாய் ரூ.21 லட்சம் செலவில் தூர்வாரும் பணி தொடங்கியது. ஈரோடு மாநகராட்சியில் 12 ஓடைகளில் 30 கி.மீ. தொலைவுக்கு தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் மக்களுக்கு உள்ள பிரச்சனையை தீர்க்க 16 இடங்களில் புகார் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன,”இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post மாநிலம் முழுவதும் மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் விரைவில் அமலுக்கு வரும் : அமைச்சர் முத்துசாமி appeared first on Dinakaran.

Related Stories: