கலெக்டரிடம் மனு

சிவகங்கை, செப். 7: சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் காளையார்கோவில் அருகே மாரந்தை ஊராட்சி மகளிர் பால் உற்பத்தியாளர்கள் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: காளையார்கோவில் மத்சங்க உறுப்பினர்களுக்கு காளையார்கோவில் மத்திய கூட்டுறவு வங்கியில் கறவை மாட்டுக்கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post கலெக்டரிடம் மனு appeared first on Dinakaran.

Related Stories: