இந்தியா டெல்லியில் மருத்துவமனைகள் மற்றும் மால்களுக்கு வந்த வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு Aug 20, 2024 தில்லி டெல்லி: டெல்லியில் உள்ள 30- க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் மற்றும் மால்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு நிலவியுள்ளது. “கோர்ட்” என்ற குழுவிடமிருந்து மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. The post டெல்லியில் மருத்துவமனைகள் மற்றும் மால்களுக்கு வந்த வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு appeared first on Dinakaran.
மருத்துவமனையில் சக்தி கபூர் அட்மிட்; ‘வீடியோ எடுக்க வேண்டாம்’ என நடிகை உருக்கம்: ரத்தக் கறை சட்டையால் ரசிகர்கள் அதிர்ச்சி
பள்ளிகளில் மராத்தி மொழி பாடம் கட்டாயம்; இந்தி மொழி திணிப்பை எதிர்ப்போம்: பாஜக முதல்வர் பட்னாவிஸ் அறிவிப்பு
ராணி வேலு நாச்சியாரின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன்: பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் தளபதிவு
பல்லாரியில் பேனர் கட்டுவதில் காங்-பாஜ மோதல் காங். தொண்டர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை: பாஜ எம்எல்ஏ ஜனார்தனரெட்டி உள்பட 11 பேர் மீது வழக்கு
டெல்லி கலவர வழக்கில் சிறையில் உள்ள உமர் காலித் விவகாரத்தில் நியாயமான விசாரணை தேவை: அமெரிக்கா எம்.பி.க்கள் வலியுறுத்தல்
உயர் படிப்பு படித்தவர்கள் தேச விரோத செயல்களில் ஈடுபடும் ஆபத்தான போக்கு: பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கவலை
மபி அரசுக்கு கடும் நெருக்கடி இந்தூர் பலி 15 ஆக உயர்வு: மாசடைந்த குடிநீரே காரணம்; ஆய்வக சோதனையில் உறுதி
கரூர் கூட்ட நெரிசல் வழக்கை விசாரித்ததில் தவறு நடக்கவில்லை: சென்னை உயர் நீதிமன்ற பதிவாளர் உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல்
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் கிராமப்புறத்தில் அதிக ஆர்வம்: தேர்தல் கமிஷன் அதிகாரிகள் தகவல்
மூன்றரை மாதத்திற்கு பிறகு அம்பலமானது ராகிங், பாலியல் தொல்லையால் இமாச்சல் கல்லூரி மாணவி பலி: பேராசிரியர், 3 மாணவிகள் மீது வழக்கு
ஏஐ மூலம் பெண்களின் ஆபாச படங்கள்: க்ரோக் பதிவுகளை அகற்ற எக்ஸ் தளத்திற்கு உத்தரவு; 72 மணி நேர கெடு; ஒன்றிய அரசு அதிரடி