சந்திர கிரகணத்தை ஒட்டி திருப்பதி ஏழுமலையான் கோயில் மார்ச் 3ம் தேதி,
10 மணி நேரம் மூடப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. காலை 9 மணி முதல் மாலை 7.30 மணி வரை நடை அடைக்கப்படும். சுத்தம் செய்யும் பணிகளுக்குப் பிறகு பக்தர்களுக்கு அனுமதிக்கப்படுவார்கள்.
சந்திர கிரகணத்தை ஒட்டி திருப்பதி ஏழுமலையான் கோயில் மார்ச் 3ம் தேதி,
10 மணி நேரம் மூடப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. காலை 9 மணி முதல் மாலை 7.30 மணி வரை நடை அடைக்கப்படும். சுத்தம் செய்யும் பணிகளுக்குப் பிறகு பக்தர்களுக்கு அனுமதிக்கப்படுவார்கள்.