முதலமைச்சர் குறித்து அவதூறாக பேசியதாக வடசென்னை மேற்கு மாவட்ட பாஜக தலைவர் கபிலன் கைது

சென்னை: முதலமைச்சர் குறித்து அவதூறாக பேசியதாக வடசென்னை மேற்கு மாவட்ட பாஜக தலைவர் கபிலன் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 1-ம் தேதி பெரவள்ளூரில் நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் முதல்வர் குறித்து கபிலன் அவதூறாக பேசியதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. புகாரை அடுத்து வட சென்னை மேற்கு மாவட்ட பாஜக தலைவர் கபிலனை போலீசார் கைது செய்தனர்.

The post முதலமைச்சர் குறித்து அவதூறாக பேசியதாக வடசென்னை மேற்கு மாவட்ட பாஜக தலைவர் கபிலன் கைது appeared first on Dinakaran.

Related Stories: