குற்றம் தென்காசியில் லஞ்சம் வாங்கிய புகாரில் பெண் கிராம நிர்வாக அலுவலர் கைது Jan 21, 2025 தென்காசி தென்காசி கிராமம் ராஜகோபாலபெரி பத்மவதி நிர்வாக அதிகாரி தெனகசி தென்காசி: சுரண்டை அருகே ராஜகோபாலபேரியில் லஞ்சம் வாங்கிய புகாரில் பெண் கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யபட்டுள்ளார். பட்டா மாறுதலுக்கு ரூ.4,800 லஞ்சம் வாங்கியதாக வந்த புகாரையடுத்து லஞ்ச ஒலிப்பு போலீசார் பத்மாவதியை கைது செய்தனர். The post தென்காசியில் லஞ்சம் வாங்கிய புகாரில் பெண் கிராம நிர்வாக அலுவலர் கைது appeared first on Dinakaran.
கள்ளக்காதல் விவகாரத்தில் மெரினா கடற்கரையில் ஆட்டோ டிரைவர் கொலை: தப்பி ஓடிய கும்பலை பிடிக்க தனிப்படை அமைப்பு
தனது சகோதரியை சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட நபரை வெட்டிக் கொலை செய்தவர் குண்டர் சட்டத்தில் கைது!
‘பம்பிள்’ டேட்டிங் ஆப் மூலம் பழகி இளம்பெண்ணை அழைத்து சென்று நகை, பணம் பறித்த டிஎஸ்பி மகன்: கோவையில் பரபரப்பு
கத்தியை காட்டி மிரட்டி மாணவியுடன் வாலிபர்கள் சுவர் ஏறிக்குதித்து கல்லூரி மோட்டார் அறையில் பலாத்காரம் செய்தது அம்பலம்: கோவையில் நடந்த கொடூரம் பற்றி புதிய தகவல்
வேறொருவரின் நகைகளை அடகுவைத்து ரூ.90 லட்சம் மோசடி செய்த வழக்கு; தலைமறைவாக இருந்த முன்னாள் வங்கி மேலாளர் ஐதராபாத்தில் கைது: சைதாப்பேட்டை போலீஸ் நடவடிக்கை
கோவையில் 3 வாலிபர்கள் செய்த கொடூரம் பலாத்காரத்துக்கு பின் மதில் சுவர் ஏறி குதித்து உதவி கேட்ட மாணவி: காதலன் உயிருடன் காப்பாற்றப்பட்டது எப்படி? திடுக் தகவல்
‘’பங்களா எடுத்து உல்லாசமாக இருந்து நகை, பணம் பறித்தேன்’’ மேட்ரிமோனி மூலம் பெண்களை சீரழித்த காமக்கொடூர வாலிபர் பகீர் வாக்குமூலம்