எனது மகளிடம் விசாரணை செய்தால் அந்த வாலிபர் யார் என்று தெரியவரும், என அதில் கூறியிருந்தார். இதன் அடிப்படையில், 17 வயது சிறுமியிடம் போலீசார் விசாரணை செய்ததில் 24 வயது மதிக்கத்தக்க வாலிபரை கடந்த 2 வருடமாக காதலித்து வருவதாகவும், வாலிபரின் பெயர் விலாசத்தையும் தெரிவித்துள்ளார். இதையடுத்து அந்த வாலிபரை காவல் நிலையம் வரவழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post சிறுமிக்கு பாலியல் தொல்லை: வாலிபரிடம் விசாரணை appeared first on Dinakaran.