போக்சோ வழக்கு: அரசு பள்ளி ஆசிரியர் சஸ்பெண்ட்

காங்கேயம்: பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை தந்ததாக போக்சோ வழக்கில் கைதான அரசு பள்ளி ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ஊதியூர் அருகே நள்ளிமடம் அரசு பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை தந்ததாக ஆசிரியர் சிவக்குமார் (54) கைது செய்யப்பட்டுள்ளார்.

The post போக்சோ வழக்கு: அரசு பள்ளி ஆசிரியர் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Related Stories: