குற்றம் கள்ளக்குறிச்சி அருகே சட்டவிரோதமாக பாலினம் கண்டறிந்து கூறி வந்த நபர் கைது Jan 21, 2025 கள்ளக்குறிச்சி கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே சட்டவிரோதமாக பாலினம் கண்டறிந்து கூறி வந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். பாலினம் கண்டறியும் 2 ஸ்கேன் இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மேலும் ஒருவரை வலைவீசி தேடி வருகின்றனர். The post கள்ளக்குறிச்சி அருகே சட்டவிரோதமாக பாலினம் கண்டறிந்து கூறி வந்த நபர் கைது appeared first on Dinakaran.
4ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை திருச்சியில் பள்ளியை சூறையாடிய மக்கள்: தாளாளர், தலைமை ஆசிரியை உள்பட 5 பேர் கைது
திருப்பத்தூர் அருகே வீடு புகுந்து ஊராட்சி துணைத்தலைவரின் மனைவி வெட்டிக்கொலை: 6 பேரிடம் போலீஸ் விசாரணை
ஆடைகளை கழற்றி நிர்வாணமாக நின்று ஓடும் ரயிலில் கர்ப்பிணியை பலாத்காரம் செய்ய முயற்சி: காட்பாடி அருகே பயங்கரம்
சுற்றுலா விசா மூலம் சென்று கம்போடியா, லாவோஸ் நாடுகளில் சர்வதேச சைபர் குற்றவாளிகளிடம் 1,130 தமிழர்கள் சிக்கித் தவிப்பு
சமூக ஊடகங்களில் கூட்டாளிகளிடம் பேசும் ஆடியோ வைரல் வேலூரில் காதல் ஜோடிகளை மிரட்டி நகை, பணம் பறித்த 2 பேர் கைது
மணப்பாறை தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை : பள்ளி அறங்காவலர் உள்பட 4 பேர் போக்சோ சட்டத்தில் கைது