குற்றம் ஆத்தூர் அருகே வீட்டில் கருவின் பாலினம் கண்டறிய உதவிய 2 பேர் கைது Jan 22, 2025 Atur சேலம் ஆட்டூர், சேலம் மாவட்டம் மாதா கோவில் தெரு தின மலர் சேலம் : சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே வீட்டில் கருவின் பாலினம் கண்டறிய உதவிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். மாதா கோயில் தெருவில் போலீஸார் ஆய்வு செய்தபோது கருக்கலைப்பு உபகரணங்கள், ஸ்கேள் கருவி பறிமுதல் செய்யப்பட்டன. The post ஆத்தூர் அருகே வீட்டில் கருவின் பாலினம் கண்டறிய உதவிய 2 பேர் கைது appeared first on Dinakaran.
4ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை திருச்சியில் பள்ளியை சூறையாடிய மக்கள்: தாளாளர், தலைமை ஆசிரியை உள்பட 5 பேர் கைது
திருப்பத்தூர் அருகே வீடு புகுந்து ஊராட்சி துணைத்தலைவரின் மனைவி வெட்டிக்கொலை: 6 பேரிடம் போலீஸ் விசாரணை
ஆடைகளை கழற்றி நிர்வாணமாக நின்று ஓடும் ரயிலில் கர்ப்பிணியை பலாத்காரம் செய்ய முயற்சி: காட்பாடி அருகே பயங்கரம்
சுற்றுலா விசா மூலம் சென்று கம்போடியா, லாவோஸ் நாடுகளில் சர்வதேச சைபர் குற்றவாளிகளிடம் 1,130 தமிழர்கள் சிக்கித் தவிப்பு
சமூக ஊடகங்களில் கூட்டாளிகளிடம் பேசும் ஆடியோ வைரல் வேலூரில் காதல் ஜோடிகளை மிரட்டி நகை, பணம் பறித்த 2 பேர் கைது
மணப்பாறை தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை : பள்ளி அறங்காவலர் உள்பட 4 பேர் போக்சோ சட்டத்தில் கைது