தமிழகம் திருவாரூரில் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை: வாலிபருக்கு 27ஆண்டு சிறை Jul 29, 2024 திருவரூர் திருவாரூர் ராஜ்குமார் திருவரூர் மாவட்ட மகளிர் நீதிமன்றம் திருவாரூர்: திருவாரூரில் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த ராஜ்குமார் என்பவருக்கு 27ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, ரூ.6 லட்சம் இழப்பீடு வழங்கவும் அரசுக்கு திருவாரூர் மாவட்ட மகளிர் நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளனர். The post திருவாரூரில் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை: வாலிபருக்கு 27ஆண்டு சிறை appeared first on Dinakaran.
வந்தவாசி அருகே வெண்குன்றம் கிராமத்தில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 இளைஞர்கள் பலி
வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்: வானிலை ஆய்வு மையம் தகவல்
ரூ.100 கோடி நில மோசடி வழக்கு; எம்.ஆர்.விஜயபாஸ்கர் தம்பி மீண்டும் திருச்சி மத்திய சிறையில் அடைப்பு: 2 நாள் விசாரணை முடிந்தது
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழகம் மாநாடு நடத்த நிபந்தனைகளுடன் காவல்துறை அனுமதி
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 10 பேர் குண்டர் சட்டத்தில் அடைப்பு: போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவு