பாரா ஒலிம்பிக்குக்கு தேர்வாகியுள்ள 5 பேருக்கு தலா ரூ.7 லட்சத்திற்கான காசோலைகளை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை:  பாரா ஒலிம்பிக்குக்கு தேர்வாகியுள்ள 5 பேருக்கு தலா ரூ.7 லட்சத்திற்கான காசோலைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். பாரீஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த 5 வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.35 லட்சம் சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது.

The post பாரா ஒலிம்பிக்குக்கு தேர்வாகியுள்ள 5 பேருக்கு தலா ரூ.7 லட்சத்திற்கான காசோலைகளை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Related Stories: