தமிழகம் கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக 13 வீடுகள் சேதம் Jun 30, 2024 கன்னியாகுமரி மாவட்டம் கன்னியாகுமாரி தோவாளை அரல்வாயிமோசிச்சி பலாலை தின மலர் கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக 13 வீடுகள் சேதம் அடைந்துள்ளது. தோவாளை, ஆரல்வாய்மொழி, பறக்கை உள்ளிட்ட 5 இடங்களில் மழையால் மரங்கள் முறிந்து விழுந்தன. The post கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக 13 வீடுகள் சேதம் appeared first on Dinakaran.
மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் 3 மாற்றுத் திறனாளிகளுக்கு நவீன செயற்கை கருவிகள்: கலெக்டர் வழங்கினார்
எண்ணூர் முதல் மாமல்லபுரம் வரை 200 அடி சாலை அமைக்கும் பணியில் கிராம சாலை துண்டிப்பு: பொதுமக்கள் சாலை மறியல்
பொதுசுகாதாரம், நோய் தடுப்பு மருத்துவ துறை சார்பில் தீவிர வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம் குறித்த ஒருங்கிணைப்பு கூட்டம்: கலெக்டர் தலைமையில் நடந்தது