கடலூர்: கடலூர் ஆலை காலனி பகுதியைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி புஷ்பநாதன் (46) வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். வட்டிபாளையம் முருகன் கோயில் அருகே புஷ்பநாதனை சரமாரியாக வெட்டிவிட்டு மர்மநபர்கள் தப்பியோட்டம். அதிமுக நிர்வாகி புஷ்பராஜ் வெட்டிக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.