ஈரோடு வீரப்பம்பாளையம் பகுதியில் பர்னிச்சர் கடையில் தீ விபத்து

ஈரோடு: வீரப்பம்பாளையம் பகுதியில் உதயகுமார் என்பவருக்கு சொந்தமான பர்னிச்சர் கடையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. உதயகுமாரின் 2 கடைகள், ஜெயபிரகாந்த் என்பவரின் பர்னிச்சர் உற்பத்தி மற்றும் விற்பனை நிலையத்தில் தீ பரவியது. பர்னிச்சர் கடைகளில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.

The post ஈரோடு வீரப்பம்பாளையம் பகுதியில் பர்னிச்சர் கடையில் தீ விபத்து appeared first on Dinakaran.

Related Stories: