இந்த வீடியோ வைரலான நிலையில், வேலூர் வன பாதுகாப்பு படை அலுவலர் மூர்த்தி, சிவகங்கை மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘வீடியோ தொடர்பாக விசாரணை நடத்தப்பட உள்ளது. தற்போது, மூர்த்தி மருத்துவ விடுப்பில் சென்றுள்ளார். அவர் மீண்டும் பணியில் சேர்ந்தவுடன் விசாரணை நடத்தப்படும்’ என்றனர்.
The post ‘ரேஞ்சருக்கு மட்டும்தானா? எங்களுக்கும் கொடுங்க’ லஞ்சம் கேட்ட வன அலுவலர் சிவகங்கைக்கு டிரான்ஸ்பர் appeared first on Dinakaran.