மேலும் தேதியை கருப்பு தினமாக அனுசரித்து வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும். 2ம் தேதி வழக்கறிஞர்கள் சங்கம் முன் ஆர்ப்பாட்டமும், 3ம் தேதி ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டமும் நடைபெறும். 8ம் தேதி திருச்சியில் மாநில அளவிலான பேரணி நடைபெற உள்ளது. இவ்வாறு தெரிவித்தார்.
The post 3 புதிய கிரிமினல் சட்டங்களுக்கு எதிர்ப்பு இன்று முதல் 8ம் தேதி வரை நீதிமன்ற புறக்கணிப்பு: வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டுக்குழு அறிவிப்பு appeared first on Dinakaran.