கள் மிகவும் நல்லது. உயிர் கேடு எதுவும் இருக்காது. உடலுக்கு மிகவும் நல்லது என்ற ஒரு கருத்து உள்ளது. தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை கொண்டு வர வேண்டும். நீட் தேர்வு வேண்டாம் என ஆரம்பம் முதல் சொல்லி கொண்டுள்ளோம். ஒன்றிய அரசு நீட் தேர்வை நாங்கள் எடுக்க முடியாது என்று கூறி வருகின்றனர். அனைத்து மாணவர்களின் கருத்தைக் கேட்டு நீட் தேர்வு வேண்டுமா? வேண்டாமா? என்பதை கேட்டு ஒரு தெளிவான முடிவு எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
The post நீட் தேர்வு பற்றி தெளிவான முடிவு எடுக்க வேண்டும்: பிரேமலதா பேட்டி appeared first on Dinakaran.