புதுச்சேரியில் இருந்து இருசக்கர வாகனத்தில் வெளி மாநில மதுபாட்டில்கள் கடத்தல்

செங்கல்பட்டு: புதுச்சேரியில் இருந்து இருசக்கர வாகனத்தில் வெளி மாநில மதுபாட்டில்கள் கடத்தப்பட்டுள்ளது. மதுபான பாட்டில்களைக் கடத்தி வந்த விஜி என்பவர் தப்பியோடிய நிலையில் மனைவி பொன்மணி கைது செய்யப்பட்டார். கைதான விஜியின் மனைவி பொன்மணியிடம் இருந்து 546
வெளிமாநில மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

The post புதுச்சேரியில் இருந்து இருசக்கர வாகனத்தில் வெளி மாநில மதுபாட்டில்கள் கடத்தல் appeared first on Dinakaran.

Related Stories: