புபனேஷ்வர் : ஆந்திராவில் இருந்து ஓடிசாவுக்கு கடத்த முயன்ற 1,426 ஆமைகள் பறிமுதல் செய்த நிலையில், 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அல்லூரி சீதாராமராஜு, ஃபோகேஸ் பேட்டை சோதனைச்சாவடியில் 20 கோணிகளில் 1,589 ஆமைகள் கடத்தப்பட்டுள்ளன. 163 ஆமைகள் இறந்த நிலையில் 1426 ஆமைகள் உயிருடன் பறிமுதல் செய்தது போலீஸ்.