சிறுவனுக்கு தலையில் 22 தையல்கள் போடப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கின்றனர்.இதுபற்றி எம்கேபி. நகர் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் பிரஜன், அவரது வீட்டின் வழியாக பைக்கில் செல்லும்போது அதிவேகமாக சென்றதும் அப்போது விக்கி என்பவரிடம் தகராறில் ஈடுபட்டதும் இதனால் விக்கி தனது நண்பர்களை அழைத்துவந்து சிறுவன் பிரஜனை சரமாரியாக வெட்டியதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து விக்கி மற்றும் அவரது நண்பர்கள் 5 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
The post வியாசர்பாடியில் சிறுவனுக்கு கத்திவெட்டு appeared first on Dinakaran.