நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்கள் சேவை நீட்டிப்பு

நாகர்கோவில் : நாகர்கோவில் – தாம்பரம், நாகர்கோவில் – சென்னை இரு வழித்தடத்திலும் சிறப்பு ரயில்கள் சேவை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. கொச்சுவேலி- சென்னை சென்ட்ரல் இடையே இருமார்க்கங்களிலும் சிறப்பு ரயில்கள் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. மே 2 முதல் மே 29ஆம் தேதி வரை 8 சிறப்பு ரயில்களும் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

The post நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்கள் சேவை நீட்டிப்பு appeared first on Dinakaran.

Related Stories: