மணிப்பூரில் வன்முறை அரங்கேறிய 11 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு; ஆர்வமுடன் ஜனநாயக கடமையாற்றிய மக்கள்..!!

மணிப்பூரில் வன்முறை அரங்கேறிய 11 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு தொடங்கியது. இன்னர் மணிப்பூரில் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்த குறிப்பிட்ட 5 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட 11 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதற்கான ஏற்பாடுகளை செய்திருக்கும் தேர்தல் ஆணையம் 11 வாக்குசாவடிகளை சேர்ந்த வாக்காளர்கள் அனைவரும் வந்து வாக்களிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளது. பலத்த பாதுகாப்புக்கிடையே மக்கள் ஆர்வமுடன் ஜனநாயக கடமையாற்றி வருகின்றனர்.

The post மணிப்பூரில் வன்முறை அரங்கேறிய 11 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு; ஆர்வமுடன் ஜனநாயக கடமையாற்றிய மக்கள்..!! appeared first on Dinakaran.

Related Stories: