அடித்து ஊத்திய பேய்மழை…தண்ணீரில் மிதக்கும் காஷ்மீர்..!!

ஜம்மு காஷ்மீரில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையால் அனைத்து ஆறுகள் மற்றும் நீரோடைகள் பெருக்கெடுத்து ஓடியுள்ளன. கனமழை காரணமாக தால் ஏரியின் உள்பகுதியில் நீர்மட்டம் உயர்ந்ததையடுத்து, படகு ஓட்டுநர் கால்வாயில் படகை ஓட்டும் காட்சிகள் வெளியாகியுள்ளது.

The post அடித்து ஊத்திய பேய்மழை…தண்ணீரில் மிதக்கும் காஷ்மீர்..!! appeared first on Dinakaran.

Related Stories: