வடக்கு சலேம் உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் இன்றைய தினம் பள்ளியை விட்டு வெளியேறி பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக ஒரேகான் மாநில தலைநகருக்கு அணிவகுத்துச் சென்றனர்.
The post பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக அமெரிக்காவில் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் போராட்டம்..!! appeared first on Dinakaran.