காசாவின் தெற்கு பகுதியான ரஃபா மீது இஸ்ரேல் வான் தாக்குதல்: குழந்தைகள் உள்பட 22 பேர் பரிதாப பலி..!!

காசாவின் தெற்கு பகுதியான ரஃபா நகர் மீது இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் 22 பேர் உயிரிழந்ததாக பாலஸ்தீன சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் ஆறு பெண்கள், ஐந்து குழந்தைகள் அடங்குவார்கள். ஒரு குழந்தை பிறந்து ஐந்தே நாட்கள் ஆன நிலையில் உயிரிழந்துள்ளது.

The post காசாவின் தெற்கு பகுதியான ரஃபா மீது இஸ்ரேல் வான் தாக்குதல்: குழந்தைகள் உள்பட 22 பேர் பரிதாப பலி..!! appeared first on Dinakaran.

Related Stories: