பாட்னாவில் உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து : 6 பேர் பலி; 20 படுகாயம்!

பாட்னாவில் ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று பெண்கள் உள்பட 6 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் 20 பேர் படுகாயம் அடைந்தனர்.

The post பாட்னாவில் உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து : 6 பேர் பலி; 20 படுகாயம்! appeared first on Dinakaran.

Related Stories: