அந்த வனப்பகுதியை ஒட்டி அமைக்கப்பட்டிருந்த தனியார் தாங்கும் விடுதி அமைத்திருந்த மாற வீடும் பற்றி எரிந்து சேதமடைந்தது. அந்த மாற வீட்டில் யாரும் இல்லாத காரணத்தினால் எந்த வித அசம்பாவிதமும் ஏற்படாத நிலையில் தற்போது காட்டு தீயானது வேகமாக பரவி வருகிறது. அவற்றை கட்டுப்படுத்த முடியாமல் வனத்துறையினர் திணறி வரும் நிலையில் தற்போது தீயை அணைப்பதற்காக கூடலூரில் இருக்கக்கூடிய தீயணைப்பு துறையினருக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதினால் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
The post உதகை அருகே மசினகுடி பகுதியில் பயங்கர காட்டுத் தீ: வனப்பகுதியில் மூங்கில் மரங்களில் தீப்பற்றியதால் பரபரப்பு appeared first on Dinakaran.