நீலகிரி மாவட்டம் மசினக்குடியில் உடல்நிலை பாதிக்கப்பட்ட யானை வனத்துறை சிகிச்சைக்கு பின் எழுந்து ஓடியது..!!

நீலகிரி: நீலகிரி மாவட்டம் மசினக்குடியில் உடல்நிலை பாதிக்கப்பட்ட யானை வனத்துறை சிகிச்சைக்கு பின் எழுந்து ஓடியது. வனத்துறையினர் சுமார் 2 மணி நேரம் சிகிச்சை அளித்த நிலையில் யானை எழுந்து காட்டுக்குள் ஓடியது. குடலில் புழுக்களோடு, நீர்ச்சத்து குறைவாக காணப்பட்ட குட்டி யானைக்கு 2 மணி நேரம் சிகிச்சை அளிக்கப்பட்டது. வனத்திற்குள் சென்ற யானையை வனத்துறைக் குழுவினர் பின்தொடர்ந்து சென்று கண்காணிக்கின்றனர்.

The post நீலகிரி மாவட்டம் மசினக்குடியில் உடல்நிலை பாதிக்கப்பட்ட யானை வனத்துறை சிகிச்சைக்கு பின் எழுந்து ஓடியது..!! appeared first on Dinakaran.

Related Stories: