இந்நிலையில் போலி டாக்டர் பட்டம் பெற்று அதன் மூலம் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக எழுந்த புகாரின்பேரில் மதுரையில் தங்கியிருந்த விஜயராகவனை கைது செய்த போலீசார் கோவை சிறையில் அடைத்தனர். இதையடுத்து இவர் அதிக ரத்த அழுத்தம், நீரழிவு நோய் பாதிப்பின் காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 3 நாள் சிகிச்சைக்கு பின், இவர் நேற்று மீண்டும் கோவை சிறையில் அடைக்கப்பட்டார். இவரிடம் போலீசார் கஸ்டடி விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
The post ‘மைவி3’ உரிமையாளர் சிறையில் அடைப்பு appeared first on Dinakaran.