இந்தியா சட்ட வல்லுநர் ஃபாலி நாரிமன் மறைவிற்கு குடியரசுத்தலைவர் இரங்கல்..!! Feb 21, 2024 பாலி நரிமன் தில்லி ஜனாதிபதி திரபூபதி மர்மு டெல்லி: சட்ட வல்லுநர் ஃபாலி நாரிமன் இப்பொது இல்லை என்பதை அறிந்து வருத்தமடைந்தேன் என குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு இரங்கல் தெரிவித்துள்ளார். அரசியலமைப்பை செழுமைப்படுத்துவதில் அவர் ஆற்றிய பங்களிப்பு நினைவுகூரப்படும் என அவர் தெரிவித்தார். The post சட்ட வல்லுநர் ஃபாலி நாரிமன் மறைவிற்கு குடியரசுத்தலைவர் இரங்கல்..!! appeared first on Dinakaran.
கடும் மூடுபனி காரணமாக அசாமில் ரயில் மோதி 7 யானைகள் பலி: இன்ஜின், 5 பெட்டிகள் தடம் புரண்டன; பயணிகளுக்கு பாதிப்பில்லை
முதல்வர் நிதிஷ்குமாரால் ஹிஜாப் அகற்றப்பட்ட பெண் மருத்துவர் கடைசி நாளிலும் பணியில் சேரவில்லை: கூடுதல் அவகாசம் வழங்கிய பீகார் அரசு
டெல்லியில் கடும் காற்றுமாசு, பனிமூட்டம் வடமாநிலங்களில் கடும் குளிர்: 150 விமானங்கள், 50 ரயில்கள் ரத்து
இளைஞர்களுக்கு தொழில்திறன் பயிற்சி அளிக்கும் பிரதமர் பெயரிலான ரூ.14,450 கோடி திட்டத்தில் மெகா முறைகேடு: சிஏஜி அறிக்கையில் அம்பலம்
திருப்பதியில் 1,400 ஏக்கர் பரப்பளவில் ரூ.35 ஆயிரம் கோடி செலவில் அமைகிறது ஆன்மிக டவுன்ஷிப்: 20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு
ரூ.4,000 கோடியில் பிரமாண்டமாக கட்டப்பட்ட அசாம் புதிய விமான முனையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்: காங். ஆட்சியில் வடகிழக்கு மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டதாக பேச்சு