இந்தியா சட்ட வல்லுநர் ஃபாலி நாரிமன் மறைவிற்கு குடியரசுத்தலைவர் இரங்கல்..!! Feb 21, 2024 பாலி நரிமன் தில்லி ஜனாதிபதி திரபூபதி மர்மு டெல்லி: சட்ட வல்லுநர் ஃபாலி நாரிமன் இப்பொது இல்லை என்பதை அறிந்து வருத்தமடைந்தேன் என குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு இரங்கல் தெரிவித்துள்ளார். அரசியலமைப்பை செழுமைப்படுத்துவதில் அவர் ஆற்றிய பங்களிப்பு நினைவுகூரப்படும் என அவர் தெரிவித்தார். The post சட்ட வல்லுநர் ஃபாலி நாரிமன் மறைவிற்கு குடியரசுத்தலைவர் இரங்கல்..!! appeared first on Dinakaran.
திருப்பதி கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு, திரும்பிய பக்தர்களின் கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு!
சிஏஏ சட்டம் நடைமுறைக்கு வந்தது முதல் முறையாக 14 பேருக்கு இந்திய குடியுரிமை சான்றிதழ்: ஒன்றிய உள்துறை செயலாளர் வழங்கினார்