நீதிமன்ற அறிவுரையை அடுத்து சில முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.கோயம்பேடு பேருந்துநிலையம் பயன்பாட்டுக்கு வந்த போதும் விமர்சனம் எழுந்தது. கிளாம்பாக்கத்தில் இருந்து தேவையான மாநகரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 5 முதல் 15 நிமிட இடைவெளிகளில் மாநகரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தொடர் விடுமுறை வந்தால் மக்கள் ஊருக்கு செல்வது அதிகரித்துள்ளது. அதிமுக ஆட்சியில் தேவையான புதிய பேருந்துகளை வாங்கவில்லை. போக்குவரத்துத்துறையில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. போக்குவரத்து துறை ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்.15ஆவது ஊதிய ஒப்பந்தம் பற்றி பேச குழு அமைக்கப்பட்டுவிட்டது,” இவ்வாறு தெரிவித்தார்.
The post முடிச்சூரில் மார்ச் மாதத்தில் ஆம்னி பேருந்துகளுக்கான பார்க்கிங் இடம் தயாராகிவிடும் : அமைச்சர் சிவசங்கர் பேட்டி appeared first on Dinakaran.