இந்த ஆய்வுகளை மேற்கொள்ள அந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வரும் பொதுமக்கள் மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளுக்கு வர வேண்டிய சூழல் இருக்கும். இத்திட்டம் மூலம் எல்லா ஆரம்ப சுகாதார நிலையங்களிலுமே 63 வகையான மாதிரிகளுக்கு ஆய்வு பரிசோதனைகளை செய்து அதற்கான முடிவுகளை பெறலாம். இது தமிழ்நாட்டில் முதல் முறையாக செய்யப்பட்டிருக்கும் ஒரு மகத்தான வசதி. இத்தகைய ஒரு மகத்தான திட்டம் தான் மக்களை தேடி ஆய்வக சேவை திட்டம் என்கின்ற ஒரு திட்டம். இவ்வாறு அவர் பேசினார்.
The post ‘மக்களைத்தேடி ஆய்வக சேவை’ திட்டம் துவக்கம் appeared first on Dinakaran.