பாகிஸ்தானில் சோடுவான் காவல் நிலையம் மீது நடந்த தீவிரவாத தாக்குதலில் 10 காவலர்கள் உயிரிழப்பு

பாகிஸ்தான்: பாகிஸ்தானில் சோடுவான் காவல் நிலையம் மீது நடந்த தீவிரவாத தாக்குதலில் 10 காவலர்கள் உயிரிழந்துள்ளனர். கைபர் பக்துன்கவா மாகாணத்தில் 30 தீவிரவாதிகள் காவல் நிலையம் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

 

The post பாகிஸ்தானில் சோடுவான் காவல் நிலையம் மீது நடந்த தீவிரவாத தாக்குதலில் 10 காவலர்கள் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Related Stories: