இந்தியா பீகாரில் நீட் தேர்வு எழுதிய 17 மாணவர்களை தகுதி நீக்கம் செய்தது தேசிய தேர்வு முகமை! Jun 23, 2024 தேசிய தேர்ச்சி முகமை பீகார் தின மலர் பீகார்: பீகாரில் நீட் தேர்வு எழுதிய 17 மாணவர்களை தேசிய தேர்வு முகமை தகுதி நீக்கம் செய்தது. வினாத்தாள் கசிவு மோசடி உறுதியானதை தொடர்ந்து 17 மாணவர்களை தகுதி நீக்கம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. The post பீகாரில் நீட் தேர்வு எழுதிய 17 மாணவர்களை தகுதி நீக்கம் செய்தது தேசிய தேர்வு முகமை! appeared first on Dinakaran.
நீட் தேர்வை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும் : பிரதமர் மோடிக்கு மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடிதம்!!
வினாத்தாள் கசிவை தடுக்க அரசு கடும் நடவடிக்கை பட்ஜெட்டில் வரலாற்று சிறப்புமிக்க அம்சங்கள்: நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் குடியரசு தலைவர் முர்மு உரை
கேரள வாகனங்களுக்கு தமிழ்நாட்டில் வரி வசூலித்தால் தமிழக வாகனங்களுக்கு கேரளாவில் வரி வசூலிக்கப்படும்: கேரள சட்டசபையில் தகவல்
நீட் ஓ.எம்.ஆர் தாள்களுக்கு எதிரான குறைகளை தெரிவிக்க கால வரம்பு உள்ளதா? தேசிய தேர்வுகள் முகமைக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி, ஜூலை 8க்கு விசாரணை ஒத்தி வைப்பு
மன்னராட்சியின் அடையாளமான செங்கோலை மக்களவையில் இருந்து அகற்ற வேண்டும்: சமாஜ்வாடி கோரிக்கை சபாநாயகர் நிராகரிப்பு