இதை எதிர்த்து அவர்கள் உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அங்கு ஆயுள் தண்டனையாக குறைப்பட்டது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஞானபிரகாசத்துக்கு கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதனால், அவர் சொந்த ஊரான சந்தனபாள்யாவில் வசித்து வந்தார். இந்தநிலையில், உடல்நலக்குறைவால் நேற்று முன்தினம் அவர் இறந்தார். அவரது இறுதி சடங்கு நேற்று நடந்தது.
The post பாலார் குண்டு வெடிப்பில் வீரப்பனுக்கு உதவிய ஞானபிரகாசம் மரணம் appeared first on Dinakaran.