செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் திறப்பை அதிகரிக்க முடிவு

சென்னை: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவு தற்போது 3,000 கன அடியாக உள்ள நிலையில், 12.30 மணிக்கு இது 6,000 கன அடியாக அதிகரிக்கப்பட உள்ளது. அதிகனமழையால் ஏரிக்கான நீர் வரத்து 10,000 கன அடியாக அதிகரித்துள்ளது.

The post செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் திறப்பை அதிகரிக்க முடிவு appeared first on Dinakaran.

Related Stories: