தமிழகம் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் திறப்பை அதிகரிக்க முடிவு Dec 04, 2023 சேவையக தொகுப்பு சென்னை கிரெம்பர்பாகம் ஏரி செரம்பாகம் ஏரி தின மலர் சென்னை: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவு தற்போது 3,000 கன அடியாக உள்ள நிலையில், 12.30 மணிக்கு இது 6,000 கன அடியாக அதிகரிக்கப்பட உள்ளது. அதிகனமழையால் ஏரிக்கான நீர் வரத்து 10,000 கன அடியாக அதிகரித்துள்ளது. The post செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் திறப்பை அதிகரிக்க முடிவு appeared first on Dinakaran.
‘இப்ப வந்தா ஆம்ஸ்ட்ராங் அண்ணனை போட்றலாம்’ கொலையாளிகளுக்கு ரூட்டு போட்டுக்கொடுத்து வரவழைத்த மாஜி ஊர்க்காவல்படை வீரர் கைது
பொதுச்செயலாளர் தேர்வை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் என்று எப்படி மனு தாக்கல் செய்யலாம்? எடப்பாடி பழனிசாமிக்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டிப்பு
பாலம் கட்டுமானத்திற்குரிய தரப்படுத்தப்பட்ட வரைபடங்கள் அடங்கிய 11 தொகுதிகள் கொண்ட புத்தகங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்
பட்ஜெட்டில் தமிழ்நாட்டை வஞ்சித்த ஒன்றிய பாஜ அரசை கண்டித்து திமுக இன்று ஆர்ப்பாட்டம்: சென்னையில் 2 இடங்களில் நடக்கிறது
பள்ளிகளில் உட்கட்டமைப்பு பணிகளுக்காக மனுதாரர்கள் அணுகும்போதே உரிய அனுமதி வழங்க வேண்டும்: முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு
தொழில் முதலீடுகளை ஈர்க்க 15 நாள் பயணமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகஸ்ட் 22ல் அமெரிக்கா பயணம்: ஒன்றிய அரசு அனுமதி கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சையை சந்திக்கிறார்
திருத்தப்பட்ட நீட் தேர்வு தரவரிசை பட்டியல் வெளியீடு முதல் 100 இடங்களில் 10 தமிழக மாணவர்கள்: 17 பேர் மட்டுமே முதல் இடம்
சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் சார்பில் நடைபெற்று வரும் 135 பணிகள் அடுத்தாண்டு இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்: அமைச்சர் சேகர்பாபு உறுதி
தமிழ்நாடு இல்ல மறுமேம்பாடு திட்டத்தில் ரூ.250 கோடி மதிப்பீட்டிலான புதிய கட்டிடம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
பெங்களூரு குண்டு வெடிப்பு வழக்கில் தமிழர்களுக்கு எதிரான கருத்து ஒன்றிய அமைச்சர் மன்னிப்பு கோரினால் ஏற்கப்படுமா?தமிழக அரசு விளக்கம் தர உயர் நீதிமன்றம் உத்தரவு
சர்வதேச ஆவண மற்றும் குறும்பட போட்டியில் எம்.ஜி.ஆர். திரைப்பட பயிற்சி நிறுவன மாணவர்கள் தயாரித்த குறும்படம் தேர்வு
யூடியூபர் சங்கரை குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைத்ததை எதிர்த்த வழக்கை விசாரிக்க மறுப்பு: வேறு அமர்வுக்கு மாற்ற பொறுப்பு தலைமை நீதிபதிக்கு பரிந்துரை
கனிமவள கொள்ளைக்கு உடந்தையாக செயல்படும் அதிகாரிகளுக்கு எதிராக துறை ரீதியான நடவடிக்கை: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு