இந்த கட்டிடத்தை சுற்றி கோரை புற்கள் வளர்ந்து புதர்கள் மண்டியும், மையம் முன்பு மழைநீர் தேங்கி நின்று, சேறும் சகதியுமாகவும் காட்சியளிக்கிறது. இதனால் மாணவர்கள் மையத்திற்குள் செல்ல கடும் அவதிப்படுகிறார்கள். மேலும் பாம்பு, விஷப்பூச்சிகள் மறைந்திருந்தாலும் தெரியாது. அது மாணவர்களை தீண்டி விடுமோ என பெற்றோர்கள் அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதில் தலையிட்டு, அங்கன்வாடி மையத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
The post எல்லாபுரம் அருகே மழைநீர் தேங்கி, புதர்மண்டி காணப்படும் அங்கன்வாடி: சீரமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.