ஓசூர்: ஓசூர் அருகே தாவரகரை கிராம பகுதியில் மின்சாரம் தாக்கி பெண் யானை உயிரிழந்துள்ளது. அதிமுக கவுன்சிலரிடம் வனத்துறை விசாரணை நடத்தி வருகின்றனர். அதிமுக கவுன்சிலர் பால் நாராயணன் தோட்டத்தில் உள்ள மின்சார மோட்டாரில் பாதுகாப்பு இல்லாமல் ஒயர்கள் இருந்த நிலையில், அதை கடித்த யானை உயிரிழந்துள்ளது.