சென்னை திருவல்லிக்கேணியில் பழமையான கட்டடம் இடிந்து விழுந்தது: யாருக்கும் காயம் இல்லை

சென்னை: சென்னை திருவல்லிக்கேணியில் பழமையான கட்டடம் இடிந்து விழுந்ததில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. கோபால் என்பவருக்கு சொந்தமான கட்டடம் இடிந்து விழுந்ததில் கார் ஒன்று சேதமடைந்தது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், தீயணைப்பு வீரர்கள் கட்டட இடிபாடுகளை அகற்றி வருகின்றனர். கட்டடம் இடிந்து விழுந்ததை அடுத்து திருவல்லிக்கேணி பாரதி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

 

The post சென்னை திருவல்லிக்கேணியில் பழமையான கட்டடம் இடிந்து விழுந்தது: யாருக்கும் காயம் இல்லை appeared first on Dinakaran.

Related Stories: