வைகையில் பாசனத்திற்கு நீர் திறக்கக் கோரி விவசாயிகள் போராட்டம்..!!

மதுரை: மேலூர் திருமங்கலம் ஒருபோக பகுதி பாசனத்திற்கு வைகையில் நீர் திறக்கக் கோரி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

The post வைகையில் பாசனத்திற்கு நீர் திறக்கக் கோரி விவசாயிகள் போராட்டம்..!! appeared first on Dinakaran.

Related Stories: