தமிழகம் வைகையில் பாசனத்திற்கு நீர் திறக்கக் கோரி விவசாயிகள் போராட்டம்..!! Nov 24, 2023 வைகா மதுரை மாலூர் திருமங்கலம் மதுரை அடியார் மதுரை: மேலூர் திருமங்கலம் ஒருபோக பகுதி பாசனத்திற்கு வைகையில் நீர் திறக்கக் கோரி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். The post வைகையில் பாசனத்திற்கு நீர் திறக்கக் கோரி விவசாயிகள் போராட்டம்..!! appeared first on Dinakaran.
வாரயிறுதி நாட்களை ஒட்டி வரும் 17ம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம் என தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு
பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சவுக்கு சங்கரை மே 28ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு
கணக்கு பணிகள் பதவிக்கு விண்ணப்பித்தவர்கள் முழுமையான சான்றிதழை பதிவேற்றம் செய்ய இறுதி வாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு