சென்னை உயர்நீதிமன்றத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்ட 2 நீதிபதிகள் நாளை மாலை பதவியேற்பு..!!

சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்ட 2 நீதிபதிகள் நாளை மாலை பதவியேற்கின்றனர். அலகாபாத் ஐகோர்ட் நீதிபதியாக இருந்த விவேக்குமார் சிங், தெலுங்கானா ஐகோர்ட் நீதிபதியாக இருந்த சுதீர்குமார் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். நீதிபதிகள் விவேக் குமார் சிங், சுதீர்குமாருக்கு தலைமை நீதிபதி கங்கா பூர்வாலா பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.

The post சென்னை உயர்நீதிமன்றத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்ட 2 நீதிபதிகள் நாளை மாலை பதவியேற்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: