தமிழகம் திருவனந்தபுரத்திலிருந்து சென்னை வந்த விரைவு ரயில் பிரேக் பழுதால் நிறுத்தம்..!! Nov 22, 2023 திருவனந்தபுரம் சென்னை நேமிலிச்சேரி சென்னை: திருவனந்தபுரத்திலிருந்து சென்னை வந்த விரைவு ரயில் பிரேக் பழுது காரணமாக நெமிலிச்சேரியில் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. இணைப்பு பெட்டியில் பிரேக்பழுது காரணமாக புகை வந்ததால் ரயில் 20 நிமிடங்கள் காலதாமதமாக சென்றது. The post திருவனந்தபுரத்திலிருந்து சென்னை வந்த விரைவு ரயில் பிரேக் பழுதால் நிறுத்தம்..!! appeared first on Dinakaran.
இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் ரூ.10 ஆயிரம் கோடியில் செயற்கை நுண்ணறிவு தகவல் மையம்: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல்
மாதம்பட்டி பாகசாலா நிறுவனம் தொடர்பான பதிவுகளை நீக்குவதாக ஜாய் கிரிசில்டா உத்தரவாதம்: ஐகோர்ட்டில் வழக்கு முடித்துவைப்பு
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் சார்பில் ரூ.80.62 கோடியில் 8 முடிவுற்ற திட்டங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
ஒன்றிய பாஜ அரசின் தொடர் வஞ்சகத்தையும் கடந்து இந்தியாவின் முன்னணி மாநிலமாக நடைபோடும் தமிழ்நாடு: நிரந்தர தடைகளை தாண்டி நிரந்தர மகிழ்ச்சியை மக்களுக்கு கொடுப்பதே நோக்கம்
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் அனைவரையும் விடுவிக்க உரிய நடவடிக்கை எடுங்கள்: ஒன்றிய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாமின் மூலம் தேர்வு செய்யப்பட்ட 3 லட்சமாவது வேலைநாடுநருக்கு பணி நியமன ஆணை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்