அப்போது திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி குமரேசன் இளம்பெண்ணுடன் அடிக்கடி உல்லாசமாக இருந்தாராம். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக இளம்பெண், குமரேசனிடம் தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி கூறி வந்துள்ளார். ஆனால் குமரேசன், ‘உன்னை திருமணம் செய்து கொள்ள முடியாது’ என கூறிவிட்டாராம். மேலும் இளம்பெண்ணிடம் பழகுவதை நிறுத்தி கொண்டதாக தெரிகிறது.
இதுகுறித்து இளம்பெண் செய்யாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள குமரேசனை தேடி வருகின்றனர்.
The post ஆசைவார்த்தை கூறி உல்லாசமாக இருந்துவிட்டு திருமணம் செய்ய மறுப்பு: சென்னை இன்ஜினியருக்கு வலை appeared first on Dinakaran.
