ஆளுநர்கள் என்பவர்கள் ஆட்சியாளர்கள் அல்ல என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்: தளி ராமச்சந்திரன் வலியுறுத்தல்

சென்னை: ஆளுநர்கள் என்பவர்கள் ஆட்சியாளர்கள் அல்ல என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் என்று தளி ராமச்சந்திரன் வலியுறுத்தியுள்ளார். பேரவையில் பேசிய அவர், ஆளுநரை தங்கள் கருவியாக வைத்துக் கொண்டு ஒன்றிய அரசு, மாநில அரசுகளை முடக்கி வருகிறது. ஆளுநர் அலுவலகத்தை ஆர்.எஸ்.எஸ். அலுவலகமாக மாற்றி செயல்பட்டு வருகிறார். மாநில அரசுகளின் செயல்பாடுகளை முடக்கும் வகையில் செயல்படும் ஆளுநரை குடியரசுத் தலைவர் திரும்பப் பெற வேண்டும் என்று கேட்டு கொண்டுள்ளார்.

The post ஆளுநர்கள் என்பவர்கள் ஆட்சியாளர்கள் அல்ல என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்: தளி ராமச்சந்திரன் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: